Wednesday, January 12, 2011

திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-அரசு

சென்னை: ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழக  அரசு [^]  தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை வந்து விட்டது. 14ம் தேதி போகியும், 15ம் தேதி தைப் பொங்கலும், 16ம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது.

திருவள்ளுவர் தினத்தன்று  தமிழகம் [^]முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போக பார்கள், கிளப்களில் உள்ள மது பார்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்தால் கடும்  நடவடிக்கை [^]  எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Google Custom Search